திண்ணையிலிருந்து வுந்தன்
கண்ணது தெருவிலாடா
என்னன்னமோ கீதம்பாடுறாய்-பலவிதமா
யுன்மனங்கொண்டேதோ நாடுறாய்.
கருத்துரை:-
தெருத் திண்ணைகளில் எதேச்சையாயிருந்தேதோ மனதிலுதயமாகும் வீண்பாடல்களைக் கடவுள் மீது பாடுவது போற் பாசாங்கு செய்து , கண்ணும், மனமும் வீதிகளில் எதையோ காண்கின்றதாக தோற்றமளிக்கின்றதே! ஈதென்ன விந்தை !! இவ்வாறில்லாது நீ இறைவனை ஒருமனதுடனடைய முற்படு.
உருக்கமாயழுது
அருட்கவி பாடு.
Friday 31 October 2008
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment