சட்டமுந் தவிர்த்திறைவன்
கட்டளைகடந்து கூடாத்
துட்டரோடுகூடி யாடுறாய்-வயோதிகத்தில்
கெட்டலைந்து மாண்டுபோகுவாய்.
கருத்துரை :- இறைவனிட்ட கட்டளைகளையும் உனக்கியல்பாயுள்ள
விதிகளையுந் தவிர்த்து கயவர்களோடு கூடினால், நீ தள்ளாடிய காலத்தில் தட்டுத்தடுமாறி கெட்டழிந்து போகுவாயென்பதையுணர்ந்து, உத்தமர்களைக்கண்டு உறவாடு!
Thursday 26 March 2009
Subscribe to:
Posts (Atom)
