வெறுமைகள கன்றுன்னுள்ளம்
நறுமணங் கமழ்ந்திடப்
பொருமை யென்றபூஷணமணி---சாந்தியுலவி
மறுமையில் பயனுறுவாய் நீ.
கருத்துரை:-
நீ வெறுமைகளற்று , வேற்றுமை பாராட்டாது உனதுள்ளம் நறுமணம் வீசிப் பறந்து , மேலும் பொருமையை ஆபரணமாகப் பூண்டுகொள்வாயானால், இம்மைப்பயனோடு மறுமைப்பயனும் பெற்றின்புறுவாய்!
வறுமைகள் வரினும்
பொருமை குன்றாதே.
Tuesday 5 May 2009
Subscribe to:
Posts (Atom)
